Author: News Desk

திருகோணமலையில் ஒரு நாளில் 225 கொவிட் தொற்றாளர்கள், நால்வர் மரணம்!

திருகோணமலை மாவட்டத்தில் இன்றுகாலை வரை 225 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள…
கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல்.

தற்போது நாட்டையே பெரிதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் தாக்கத்தில் இருந்து குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளினை…
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் குருதி வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

கொரோணா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ளது.இதன்போது திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர்.…
|
சொட்டு நீர்பாசன முறை தொடர்பான விழிப்புணர்வு!

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் விவசாய நீர்ப்பாசனத்தில் சொட்டு நீர்ப்பாசன முறை தொடர்பான செயலமர்வொன்று இடம் பெற்றது.…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவர்!

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றுவதோடு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்த தயாராகி வருவதாக…
மீண்டும் பயணக்கட்டுப்பாடு – ஜனாதிபதி  ஷ தலைமையில் இடம்பெறும் விசேட கலந்துரையாடல்!

கொவிட் 19 தொற்று பரவல் கட்டுப்பாட்டு செயலணி கூட்டம் தற்பிபோ து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு…
|
ஒரு தொகை கேரள கஞ்சாவுடன்  மூவர் அதிரடிக் கைது!

யாழ் தொண்டைமானாறு கடற்பரப்பில் ஒரு தொகையை கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கடற்படையினரால் கைது செயப்படுள்ளனர். இதற்கமைய இந்தியாவில்…
சமையல் எரிவாயுவுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு!

தற்போது நாட்டின் சில பகுதிகளில் வீட்டு சமையல் எரிவாயுவுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கமைய வர்த்தக…
இலங்கையில் மேலும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானம்!

இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவலடையும் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் இன்றும் மேலும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானம்…
பிரிந்தவர்கள் ஒன்று சேர அற்புதமான மந்திரம்.

” துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் கருதிகளின்பணையும் கொழுந்தம் பதிகொண்ட வேரும்- பனி மலர்பூங் கணையும் கருப்பு சிலையுமென்…
செப்டம்பர் 10-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் திரைப்படம்!

நடிகர் சாந்தனு மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் தான் “டிக்கிலோனா” கார்த்திகை யோகி இயக்கியுள்ள குறித்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக…