திருகோணமலையில் ஒரு நாளில் 225 கொவிட் தொற்றாளர்கள், நால்வர் மரணம்!

0

திருகோணமலை மாவட்டத்தில் இன்றுகாலை வரை 225 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில்ஆண் 101 பேரும் ,பெண் 124 பேரும் என தெரிவிக்கப்படுகிறது

திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக தொற்றார்களாக
பதவிசிறிபுர 05,தம்பலகாமம் 11,சேருவில 11,குறிஞ்சாக்கேணி 11,கிண்ணியா 15,
ஹோமரன்கடவெல 18,திருகோணமலை 19
மூதூர் 20,குச்சவெளி 22,கந்தளாய் 44, உப்புவெளி 49 எனவும் நான்கு மரணங்களும் 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளது

இதில் குச்சவெளி 01,உப்புவெளி 01,மூதூர் 02 என்றவாறு மரணச் சம்பவங்கள் கொவிட்19 காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply