” துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் கருதிகளின்
பணையும் கொழுந்தம் பதிகொண்ட வேரும்- பனி மலர்பூங் கணையும் கருப்பு சிலையுமென் பாசாங்கு சமுங்கையில்
அணையும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே “
என்ற மந்திரத்தை உச்சரித்தால் உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் உடனடியாக ஒன்றுசேர்வார்கள்.