Author: News Desk

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம்…
நாயை திருடிய  குற்றச்சாட்டில் இரு நபர்கள் அதிரடிக் கைது!

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை திருடி அடகு வைத்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பலாங்கொடை…
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்பவர்கள்  தொடர்பில் வெளியான தகவல்!

கொவிட் 19 அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்வதை தவிர்க்குமாறு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை சி…
தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை  மறு சீரமைப்பு செய்வதன் நோக்கில் கூடிய நாடாளுமன்ற விசேட குழு!

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறு சீரமைப்பு செய்வதன் நோக்கில் நாடாளுமன்ற விசேட குழு நேற்றைய தினம்…
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொவிட் பரிசோதனைகள்!

கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காணும் நோக்கில் பி.சி.ஆர் மற்றும் ரப்பிட் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த பரிசோதனைகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்ட…
அதிமுகவின் முன்னாள்  அவைத்தலைவர்  மரணம்!

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் கலாமானார் இவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்டார் .…
ஆசிரியர்களுக்கான 5000 ரூபா  இடைக்கால கொடுப்பனவு!

ஆசிரியர்களுக்கான 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் இரமேஷ் பாத்திரரே தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் இடம்பெற்ற நிலதிர்வு தொடர்பில் வெளியான தகவல்!

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர நீர் தேக்கத்திற்கு அருகில் நேற்றைய தினம் நில அதிர்வு உணரப்பட்டது. குறித்த நில அதிர்வானது நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்ல…
59 வது நாளாகவும் தொடர்ந்து செல்லும் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்!

வேதனை முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கமைய குறித்த போராட்டம் இன்றுடன் 59…
இலங்கையின்  பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
கோயில்களில் குடமுழுக்கு நிகழும் போது பருந்துகாக ஏன் காத்திருக்கின்றார்கள்???

தொன்றுதொட்ட காலம் முதலே கருட வழிபாடு நம் கலாச்சாரத்தில் உள்ளது. கருடன் திறக்கும் இடத்தில் தீமைகள் அண்டாது என்பது நம்பிக்கை.…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்  எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை எதிர்வரும் 21 ஆம்…
தனக்கு மகளாக நடித்த நடிகையுடன்  ஜோடியாக நடிக்க மாட்டேன் என மறுத்த  நடிகர்!

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கில் வில்லனாக…