Author: News Desk

சுதேச வைத்தியர்களுக்கு நியமனங்களை வழங்குங்கள்.

கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த தகுதி வாய்ந்த 1000 வைத்தியர்கள் வேலைவாய்ப்பின்றி வீட்டில் இருக்கிறோம் என வேலைவாய்ப்பற்ற சித்தவைத்திய…
கர்ப்பிணி தாயொருவர்  கொரோணாத் தாக்கத்தினால் பலி!

வீரமாநகர் , தோப்பூர் என்னும் முகவரியில் வசித்து வந்த சந்திரன் ராதா எனும் 32 வயதுடைய கர்ப்பவதியொருவர் கொரோணாத் தொற்றுக்குள்ளாகிய…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 1,769 பேரே…
அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்திய சரும அழகை பாதுகாக்கலாம்….!!

நம் வீட்டில் தினமும் வேஸ்ட் பண்ணும் அரிசி கழுவிய தண்ணீரை வைத்து சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும். இந்த அரிசி…
திருகோணமலையில் நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைப்பு!

திருகோணமலை – கந்தளாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு, இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
மண் உருண்டை பிரசாதம்…!!

திருநீறு,குங்குமம்,பஞ்சாமிர்தம்,அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாகக் தரும் கோயில்கள் உண்டு. ஆனால் கடன் தொல்லை தீர வேண்டும் என்பதற்காக…
சீனி ரூபா 85 க்கு வெளியிட்ட வர்த்தமானி எங்கே?- அருண் கேமச்சந்திர.

சீனி ரூபா 85 க்கு வெளியிட்ட வர்த்தமானி எங்கே என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…
உலக நாடுகளையே உலுக்கி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா,…
|
பதவியிலிருந்து விலகவுள்ள  நிதி இராஜாங்க அமைச்சர்!

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியிலிருந்து விலகப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை…
மூதுார் பிரதேச மக்கள் அத்தியாவசிய பொருட்கள் விலையினால் தடுமாற்றம்!

மூதுார் பிரதேச மக்கள்அத்தியாவசிய பொருட்கள் விலையினால் தடுமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தற்போதுஇலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக…
கொவிட் தொற்றுகு இலக்காகி  பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நபர் திடீர் மரணம்!

கொவிட் தொற்றுகு இலக்காகி நபர் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ் பருத்தித்துறை…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 31 ஆயிரத்து 222 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார…
|
இலங்கையில்  அவசர கால சட்டம் மக்களை ஒடுக்கவே   கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல்.

நாட்டில் மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இதற்கமைய அவசரகால சட்டம்…
மலையகத்தில்  நிலவும் சீரற்ற வானிலை – மக்களே அவதானம்!

தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக…