கூழ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்…

0

பசியின் போது சுரக்கும் அமிலத்தை சற்று குறைத்து உடல் எடையை நிலையாக வைத்திருக்க உதவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை காலை சிற்றுண்டியாக பருகுங்கள்.

கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு குறைந்து விடும்.

Ragi Koozh summer special – Grandma Style - YouTube

Leave a Reply