Author: News Desk

இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள்…
இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுளள்து. இதற்கமைய 31,560 பைசர் தடுப்பூசிகளை இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும்…
தமிழகத்தில் முழுநேர அடைப்புப் போராட்டம்!

தமிழகத்தில் நாடு பூராகவும் முழுநேர அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மத்திய அரசின் வேளாண் விலைவாசி உயர்வைக் கண்டித்து…
|
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின்…
இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட  சிறுவர்களுக்கு  தடுப்பூசி.

நாடு முழுவது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி…
இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்  விடுத்துள்ள கோரிக்கை.

அரிசியின் விலை அதிகரிக்கப்படாத பட்ஷத்தில் எதிர்வரும் நாட்களில் அரிசி உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என இலங்கை அரசு…
ட்ரோன் கேமராவை வானில் பறக்க செய்த இரு நபர்கள்  அதிரடிக் கைது!

மிரிஹான காவல்துறை அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட நுகேகொட மணல் பூங்காவில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கேமராவை வானில் பறக்க செய்த…
சூரியன் வழிபட்ட ஏழு முக்கிய தளங்கள்…..!!!

சூரியன் வழிபட்ட தலங்களில் ஏழு தலங்கள் முக்கியமானவை. அவை காண்டியூர், திருவேதிகுடி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், பரிதிநியமம்,திருதெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர்,…
யாழில் மின்னல் தாக்கி  நபரொருவர் பரிதாபமாக பலி!

யாழில் மின்னல் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை  வருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் முடிவு!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதசனையின் பெறுபேற்றை வழங்க தீர்மானிக்கப்படுள்ளது. இதற்கமைய வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 29,616 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
இலங்கை மக்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு!

எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் அனைவரும் மிக அவதானத்துடன் செயற்படுத்துமாறு இராணுவ தளபதி ஜெனரல்…
தனது கணவனின் பெயரை கழுத்தில் பச்சை குத்திய சீரியல் நடிகை…!!!

சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தான் ரேஷ்மா. இவரது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிலர் அதிரடிக் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…