யாழில் மின்னல் தாக்கி நபரொருவர் பரிதாபமாக பலி!

0

யாழில் மின்னல் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியிலே குறித்த நபர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார் .

அத்துடன் நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் வயது – 35 என்பவரே
இவ்வாறு உயிரிழந்திருந்துள்ளார்.

மேலும் அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply