தனது கணவனின் பெயரை கழுத்தில் பச்சை குத்திய சீரியல் நடிகை…!!!

0

சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தான் ரேஷ்மா.

இவரது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கினார்.

பின்னர் தற்போது ரேஷ்மா கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபே டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறாராம்.

அத்துடன் குறித்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மதனை ரேஷ்மா காதலித்து வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இன்னிலையில் தற்போது ரேஷ்மா அவரின் காதலரின் பெயரை தனது கழுத்தில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

அதனை ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் :

Leave a Reply