Author: News Desk

நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை…
முகம் மினுமினுப்பாக வர….!!

தினமும் பப்பாளி பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர முகம் பொலிவுடனும்…
அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல்.

ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் உரிமை…
வெள்ளைச் சீனியை  இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம்…
யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்- பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதங்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு…
அதானி குழுமத்துடன் கைச்சாத்து.

இந்தியாவின் அதானி குழுமத்துடன்கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன்…
இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் பெட்ரோல் டீசல்களின் விலை அதிகரிக்கப்படலாம்!

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் பெட்ரோல் டீசல்களின் விலை அதிகரிக்கப்படலாம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக…
படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்!

தென்னிந்திய திரையுலகில் லத்திகா படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். தற்போது இவர் பிக்கப்…
அழகிய சிரிப்புடன் காரில் ஏறிச் செல்லும்  நடிகையின் வீடியோ!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமடைந்த நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் ரஜினியுடன்…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின்  எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 23,529பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
நாட்டு மக்கள் அனைவரும் சினோபார்ம் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள தேவையில்லை!

நாட்டு மக்கள் அனைவரும்சினோபார்ம் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள தேவையில்லை என வைத்திய துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய…
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடரும்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டவுள்ளது. இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு…