நாட்டு மக்கள் அனைவரும் சினோபார்ம் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள தேவையில்லை!

0

நாட்டு மக்கள் அனைவரும்
சினோபார்ம் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள தேவையில்லை என வைத்திய துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய சினோபார்ம் தடுப்பூசியினை குறித்து பொதுமக்கள் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை என வைத்திய துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய எமது நாட்டில் பெரும்பான்மையின மக்கள் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதன் பிரகாரம் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களும் , பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது.

அத்துடன் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றும் தற்போது நிரூபணமாகியுள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் சினோபார்ம் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள தேவை இல்லை என்பதுடன் அதனைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மருத்துவத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply