Author: News Desk

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
கந்தளாயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச விவசாயிகள் அசேதனப் பசளையை வலியுறுத்தி கவனயீர்ப்புபோராட்டத்தில் நேற்றையதினம் ஈடுபட்டார்கள். இதற்கமைய கந்தளாய் போட்டங்காடு சந்தியில்…
பிறந்து  2 மாதங்களேயானா ஆண் குழந்தை  ஒன்று  உயிரிழப்பு.

யாழில் பிறந்து 2 மாதங்களேயானா ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை அராலி தெற்கு பகுதியில்…
இந்தியாவிற்கு பாராட்டை தெரிவித்த ஐ.எம்.எப். நிறுவனம்.

ஐ.எம்.எப். நிறுவனத்திடமிருந்து இந்தியா பாராட்டை பெற்றுள்ளது. இதற்கமைய தமிழகத்தில் கொவிட் தொற்று பன் மடங்காக அதிகரித்து வந்த நிலையின் போது…
|
மாகாணசபைத் தேர்தலை  நடத்துவது தொடர்பில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…
விவசாயிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று விவசாயிகளினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த போராட்டம் விவசாயிகள் முகம் கொடுத்துள்ள உரத்…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செயப்படுள்ளது. இதற்கமைய 608,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுள்ளதாக அரச…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 15,981 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 73, 807…
பால் உற்பத்தியாளர்களுக்கு    மகிழ்ச்சியான தகவல்!

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு மேலதிகமாக 7 ரூபாவை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தீர்மானத்தினை மில்கோ…
தெற்கு அதிவேக வீதியில் கடுமையான  வாகன நெரிசல்.

தெற்கு அதிவேக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் துறையினரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணத்தினாலேயே குறித்த…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ரேஷன் கடைகளின்  திறப்பு நேரம் தொடர்பில்  வெளியான தகவல்.

தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் தீபாவளி பண்டிகையை…
|
மீண்டும் அதிகரித்த பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை.

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் மீண்டும்…