இந்தியாவிற்கு பாராட்டை தெரிவித்த ஐ.எம்.எப். நிறுவனம்.

0

ஐ.எம்.எப். நிறுவனத்திடமிருந்து இந்தியா பாராட்டை பெற்றுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் கொவிட் தொற்று பன் மடங்காக அதிகரித்து வந்த நிலையின் போது இந்தியா மிகவும் துரிதமாக செயல்பட்டு நல்ல பதிலடி கொடுத்தது என சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். பாராட்டியுள்ளது.

இந்நிலையில் நிதி ஆதரவு அளித்து, பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு ஆதரவை அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொவிட் வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் சீர்திருத்தங்களையும் , தனியார்மயத்தையும் தொடர்கிறது என கூறிய சர்வதேச நிதியம் அதிகாரிகள் தொடர்ந்து கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்ததாகவும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply