Author: News Desk

சீனாவின் உரத்தை  மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை!

சீனாவின் உரத்தை மீண்டும் பரிசோதனைக்கு உடைபடுத்த வேண்டிய தேவை இல்லை என குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் குறித்த விடயத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின்…
துளசி…!!

துளசியை பார்த்தால் செய்த பாவங்கள் அழியும். துளசியை தொட்டால் உடல் தூய்மை அடையும். துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும். துளசிக்கு…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 300 பேர்…
வாள்களுடன்  சென்ற குற்றச்சாட்டில்  மூவர்  கைது!

வாள்களுடன் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செயப்படுள்ளனர் . இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மல்லாகத்தில் குறித்த…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 12,428 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
திருகோணமலைக் கல்விவலயத்தில்  பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான தகவல்.

கொரோனா அச்சுறுதல் காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள் திங்கட்கிழமை (25) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி…
திருகோணமலையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா நியமனம்.

வருடாந்த இடமாற்றத்தை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவில் கடமைபுரிந்த டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்கள்…
ஒளடதங்களை உற்பத்திக்குமூன்று தொழிற்சங்கங்கள்.

ஒளடதங்களை உற்பத்திக்குமூன்று தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஒளடதங்களை உற்பத்தி செய்வதற்காக மூன்று தொழிற்சங்கங்களை உடனடியாக அமைக்குமாறு…
திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சிலருக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த நிகழ்வு டெல்லியில் நேற்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ரஜனிக்கான விருத்தாக தாதா சாகேப் பால்கே விருதை…
தனது அம்மாவின் பிறந்த தினத்தினை கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகர்…!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் பரத். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அமைவதில்லை. மேலும்…
மீண்டும் அரசியின் விலையில் அதிகரிப்பு.

மூன்றாவது தடவையாக மீண்டும் அரசியின் விலை அதிகரிக்கப்படுள்ளது. இதற்கமைய நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|