திருகோணமலையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா நியமனம்.

0

வருடாந்த இடமாற்றத்தை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவில் கடமைபுரிந்த டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்கள் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக இன்று(26) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னர் சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் என்.எம்.எம்.ஹஸ்ஸாலி அவர்களின் வருடாந்த இடமாற்றத்தை தொடர்ந்து டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தற்போது நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply