ஒளடதங்களை உற்பத்திக்குமூன்று தொழிற்சங்கங்கள்.

0

ஒளடதங்களை உற்பத்திக்குமூன்று தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய ஒளடதங்களை உற்பத்தி செய்வதற்காக மூன்று தொழிற்சங்கங்களை உடனடியாக அமைக்குமாறு குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த தொழிற்சங்கத்தை ஹொறனை – மில்லேவ ஔடத உற்பத்தி நிலையத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நரம்பியல் சத்திர சிகிச்சை உபகரணங்கள், புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வாய் மூலமாக உட்கொள்ளும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த தொழிற்சாலைக்கு எஸ்.பி.என்.சீ லோட்டஸ் ஒளடத வலையம் எனப் பெயரிடுவதற்கு அனுமதி வழங்கப்படுள்ளது.

Leave a Reply