வாள்களுடன் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செயப்படுள்ளனர் .
இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மல்லாகத்தில் குறித்த நபர்களை சோதனையிட்ட போதே, மோட்டார் சைக்கிளில் வாளை மறைத்தவாறு பயணித்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் 18,20, 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை டெல்லிபலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.