சீனாவின் உரத்தை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை!

0

சீனாவின் உரத்தை மீண்டும் பரிசோதனைக்கு உடைபடுத்த வேண்டிய தேவை இல்லை என குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்ச்செய்கை விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயம் ஒரு பொருத்தமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீன நிறுவனத்தின் சேதனப் பசளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி அதனை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இணங்குவதாக விவசாயத் துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply