Author: News Desk

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்பு ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்னால் நேற்றைய தினம்மதியம் 2.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டார்கள்.…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4,746 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 40,568…
திருகோணமலையில் குடும்பம் ஒன்றுக்கு நிரந்தர வீடு கையளிப்பு.

வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் மற்றொரு நிரந்தர வீடு வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை…
|
நாட்டில்  அதிகரித்து வரும் யாசகர்.

யாசகர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் யாசகர்களின் பிரச்சனை தற்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற…
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  விளக்கமறியலில்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
இதற்கமைய சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல்.

சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை…
உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இவ்வாறு வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை…
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர்  பரிதாபமாக உயிரிழப்பு!

அங்கொடை பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். அத்துடன் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு…
பல்கலைக்கழகங்களை  மீள திறப்பதற்கு உபவேந்தர்களுக்கு  அனுமதி.

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் பாடசாலைகள் அனைத்தும் கட்டங் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்ற…
எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கம்.

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய எரிபொருள் நிரப்பு…
சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு.

சந்தையில் மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுள்ளது. இதனால் தற்போது கட்டிட தீர்மானத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன்…