மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விளக்கமறியலில்.

0

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சரீர சட்டம் தொடர்பில் சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் கடந்த 16ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply