துளசி…!!

0

துளசியை பார்த்தால் செய்த பாவங்கள் அழியும்.

துளசியை தொட்டால் உடல் தூய்மை அடையும்.

துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும்.

துளசிக்கு நீர் வார்த்தால் யமனுக்கு பயம் உண்டாகும்.

துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்களாம்.

ஆகவே அத்தகைய துளசியை பாதுகாத்து போற்றுவோம்.

Thulasi Significance: Holy Basil: துளசி செடிக்கு பூஜை ஏன் செய்ய வேண்டும்,  அதன் மகத்துவம் தெரியுமா? - why we are worship holy basil plant and  spiritual significance of tulsi | Samayam Tamil

Leave a Reply