சில பொருட்களை அத்தியாவசியத் சேவைகளாக மாற்றி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதியினால்வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கனிய எண்ணெய் துறைமுகம்…
சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
மோட்டார் வாகன போக்குவரத்து தினைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்பதிவு செய்துகொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கி…
2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. இந்நிலையில் மாணவர்கள் தமது பரீட்சை…
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பல பதாகைகளை…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 302 பேரே இவ்வாறு…
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவை. அண்மையில் இவர்கள்…
இந்திய திரையுலகில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது வில்லி…
பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ…
உணவில் காராமணியை சேர்த்து வந்தால் அதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதன் மூலம் ரத்த சோகை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14,348 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
யாழ்ப்பாணம் கோண்டாவில் அரசடி பகுதி பிரதான வீதியில் திடீரென குழி ஒன்று உருவாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
யாழில் மின்சார சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய கெரவல பிட்டியில் மின் நிலையத்தினை அமெரிக்காவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு…
நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.. இதற்கமைய குறித்த…
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரைகளின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் காரணத்தினால் செப்பல் பிரிவின்…