இலங்கையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு…
தற்போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சில இடங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு சில…
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் குறித்த தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பூராகவும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 19 மாதங்களாக பள்ளிகள்…
ஊரகஸ்மங்ஹந்திய களுவல கொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த…
இலங்கைக்கும் , பிரான்சுக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் ஆறு வருடங்களின் பின்னர் குறித்த…
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்ல – வெல்லவாய பிரதான வீதியில்…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சந்தன மரம் பல மருத்துவப் பலன்கள் நிறைந்தது மட்டுமின்றி பெண்களின் அழகினை அதிகரிக்கவும் பயன்படுகின்றது. நாம் நெற்றியில் அணியும் சந்தனம்,…
பதுளை – லுணுகலை வீதியில்கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் சாரதி திடீரென…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
திருகோணமலை மாவட்டம் _மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி கிராமத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 600…
போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செயப்படுள்ளார்.…
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை ஐக்கிய இராச்சியம்…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…