உடல் சோர்வு, இரத்த சோகை நீங்க….!!!

0

உணவில் காராமணியை சேர்த்து வந்தால் அதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

இதன் மூலம் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கின்றது.

காராமணியில் உள்ள கால்சியம் , மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது.

மேலும் இது உடல் சோர்வை நீக்கி தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது.

Leave a Reply