யாழில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய பாதையின் குழி!

0

யாழ்ப்பாணம் கோண்டாவில் அரசடி பகுதி பிரதான வீதியில் திடீரென குழி ஒன்று உருவாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியை ஊடாகச் சென்ற பாரவூர்தி ஒன்றின் பின் சக்கரம் அந்த குழியினுள் திடீரென தாழ்றங்கியது .

இதனால் இந்த குழி தொடர்பாக பல தடவைகள் சுட்டிக் காட்டப் பட்டதாகவும் அது குறித்து முறையான நடவடிக்கையினை பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply