Author: News Desk

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு!

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்றைய தினம் )கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 79,797 பேருக்கு தடுப்பூசிகள்…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
சதொச விற்பனை நிலையங்களில் ஐந்து பொருட்களுகளை  கொள்வனவு  செய்பவர்களுக்கே  அரிசி ,சீனி.

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்வதற்கு தடைவிதிக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த செயற்பாடுஇன்று முதல்…
வாகன விபத்தில் உயிரிழந்த 16 வயது இளைஞன்.

இன்று காலை நீர்கொழும்பு பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி நால்வர் நால்வர் காயமடைந்துள்ளனர்! இதற்கமைய குறித்த விபத்தில் ஒருவர்…
நாடு  திரும்பினார்  ஜனாதிபதி.

கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில்…
சந்தையில்  சமையல் எரிவாயு,  சீனி,  சீமெந்து மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு.

சந்தையில் சமையல் எரிவாயு, சீனி, சீமெந்து மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில்…
பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ்…
|
எரிவாயு கொள்கலன் வெடித்ததில் மூவர் படுகாயம்.

வெளிக்கம பிரதேசத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் வெளிக்கம பிரதேசத்தில் அமைந்துள்ள…
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலை நீக்கம்.

அத்தியாவசியப் பொருட்களுகள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலை நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீனி,…
பெரும்பான்மையான  பகுதிகளில்  75 மில்லி  மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும்.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதற்கமைய பெரும்பான்மையான பகுதிகளில் 75 மில்லி…
இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் .

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவிமானம் மூலம் 44,730 நனோ நைட்ரஜன்…
கற்பூரம்…!!

பூஜைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்ததாகும். இது நமது உடலுக்கும், மனதுக்கும் கற்பூரம் பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது என்பது…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 340 பேரே இவ்வாறு…
தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ள  19 உறுப்பினர்கள்

வாரிய பொல பிரதேச சபையின்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 19 பேர் தனது பதவியிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய…