Author: News Desk

200 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை.

திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவின் கஜுவத்தை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும்…
செல்பி எடுக்க முயன்ற இளைஞன்  தொடருந்தில் மோதி உயிரிழப்பு.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளான். அத்துடன் இன்று காலை தலைமன்னாரில்…
கிண்ணியாவில் விவசாயிகளினால்  முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

தங்களுக்கான பசளையை பெற்றுத் தரக்கோரி பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் . இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
சந்தையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

அணைத்து வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளது. இதற்கமைய சில சிறப்பு அங்காடிகளில் போஞ்சி. கரட் .லீக்ஸ் உள்ளிட்ட சில…
தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு   450 கோடியளவில் மது விற்பனை செயப்படுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் தமிழகத்தில் மதுவிற்பனை குறைவாக இடம்பெற்றுள்ளது. இதற்கமைய பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக…
|
பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான   நாட்காட்டி  வழக்கு தொடர்பில் வெளியான  தகவல்!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான 2015ல் நாட்காட்டி விநியோக மோசடி வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.…
பையொன்றிலிருந்து சடலமாக  மீட்கப்பட்ட பெண்.

சப்புகஸ்கந்த பகுதியில் பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலத்தை அவரது கணவர் அடையாளம் கண்டு கொண்டதாக காவல்துறையினர்…
மண்சரிவு அபாயம் காரணத்தினால்   12 குடும்பங்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்வு.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பசறை – கனரவல்ல மவுசாகலை தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம்…
சந்தையில்  அரிசி மற்றும் சீமெந்திற்கு தட்டுப்பாட்டு.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரிசி மற்றும் சீமெந்தின் தட்டுப்பாட்டுக்கு தீர்வை பெற்று தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…
12 அடி உயர ஆதிசங்கர் சிலையை  திறந்து வைத்த பிரதமர்  நரேந்திர மோடி.

தமிழகத்திலுள்ள 12 அடி உயர ஆதிசங்கர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். இதற்கமைய பிரதமர் நரேந்திர…
|
மீண்டும் ஆரம்பமாகும் கடுகதி தொடருந்து சேவைகள்.

கொவிட் தொற்றுப்பரவல்காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நகரங்களுக்கு இடையிலானமீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல்…
பொது இடங்களுக்கு  செல்பவர்கள்  கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

இலங்கையில் பொதுவிடங்களில் பிரவேசிப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்படடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர்…
பெண்ணொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த நபர்.

பெண்ணொருவர்பொல்லால் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியாகியுளளார். இதற்கமையவட்டவளை காவல்துறையை பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அத்துடன் இரு தரப்பினருக்கு இடையில்…
இலங்கையின்  பல பகுதிகளிலும்  இடியுடன் கூடிய மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள்து.…
நீங்கள் தினமும் உறங்கும் போது இப்படியெல்லாம் நடந்திருக்கா?

பொதுவாக பலருக்கும் தூக்கத்தின் போது ஏகப்பட்ட உடல் ரீதியான விஷயங்கள் அரங்கேறும்… பலர் தூக்கமின்றியும் தவிப்பார்கள். மேலும், ஒரு சிலருக்கும்…