பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான நாட்காட்டி வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!

0

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான 2015ல் நாட்காட்டி விநியோக மோசடி வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த தீர்மானம் எதிர்வரும் 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவலை சட்டமா அதிபர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply