தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 450 கோடியளவில் மது விற்பனை செயப்படுள்ளது.

0

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் தமிழகத்தில் மது
விற்பனை குறைவாக இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும்.

இந்நிலையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக மது விற்பனை குறைந்துள்ளது.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களும் அனுமதி அளிக்கப்பட்டது .

இதற்கமைய இந்த வருடம் தமிழகம் முழுவதும் கடைகளில் 450 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் மது
விற்பனை குறைவாக நடந்திருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் 227.88 கோடிக்கும் தீபாவளியன்று ரூபா 239.81 கோடிக்கும் என மொத்தமாக 467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply