பெண்ணொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த நபர்.

0

பெண்ணொருவர்
பொல்லால் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியாகியுளளார்.

இதற்கமையவட்டவளை காவல்துறையை பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் இரு தரப்பினருக்கு இடையில் நேற்றைய தினம் வாய்த்தர்க்கம் இடம்பெற்று அவ்வேளையில் அதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

பின்னர் நேற்றைய தினம் இரவு வேளையில் மதுபானம் அருந்தி வந்த நபர் ஒருவர் மீண்டும் வந்து கைகலப்பில் ஈடுபட்டிருந்தார்.

அதனை தடுக்க சென்ற சந்தர்ப்பத்திலே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்கப்பட்ட பெண் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்
குறித்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply