Author: News Desk

பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு.

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (03)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றார்களால்…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம்73,559 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு…
திருகோணமலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு.

திருகோணமலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கானதுமுஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடனும் மற்றும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையிலும்…
பேஸ்புக்  வலைத்தளத்தில் மற்றுமொரு  புதிய மாற்றம்!

மக்களின் பாதுகாப்பு கருதி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மற்றுமொரு புதிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
|
இந்தியாவில் அதிகரித்து வரும் டெங்கு தொற்றாளர்கள்.

இந்தியாவில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றின் தாக்கம்…
|
இங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்.

இங்கையில் கொவிட் தொற்றாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைமீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் பரவல்…
ஆதரவு தெரிவித்து போராட்டத்திற்கு செல்லும்  பெற்றோர்.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிபர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கமைய…
12 லட்சம் அகல் விளக்குகளால்  அலங்கரிக்கப்படவுள்ள அயோத்தி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள்…
|
இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ள மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம்.

நாட்டிற்கு மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பசளை தொகுதி இன்று…
சீமெந்து கட்டுப்பாடு எதிர் வரும் 3 வராங்களுக்குள் முடிவுக்கு வரும்.

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும்,இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கலந்துரையாடலின் போது இறக்குமதிக்கான…
இலங்கையின்  பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்படுள்ள அறிவிப்பு.

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 3 வது ஊசியாக பூஸ்டர் தடுப்பு ஊசி…