நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள்?

0

ஒருவரின் நெற்றியை வைத்தே அவர்களின் குணத்தை சொல்லிவிடலாம். அதேபோல், அதிலுள்ள வரிகளை வைத்து அவர் எத்தனை ஆண்டுகள் வரை வாழ்வார் என்றும் கூறிவிடலாம்.

ஒருவரின் நெற்றியை வைத்தே அவர்களின் குணத்தை சொல்லிவிடலாம். அதேபோல், அதிலுள்ள வரிகளை வைத்து அவர் எத்தனை ஆண்டுகள் வரை வாழ்வார் என்றும் கூறிவிடலாம்.

சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மூன்று வகையான நெற்றிகள் உள்ளன. புடிப்பான நெற்றி, வெற்று நெற்றி, அடி நெற்றி. இந்த நெற்றிகளில் இருக்கும் கோடுகளை வைத்து நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று கூட கூறி விட முடியுமாம். நமது நெற்றியை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின், கண்களை குறுக்கிக் கொண்டு பார்த்தால் நெற்றியில் உள்ள கோடுகள் தெரியும்.

புடைப்பு நெற்றி :

வழக்கத்தை விட சற்று புடைப்பாக இருக்கும். மென்மையாக, கோடுகள் நன்றாக தெரியும் வண்ணம் சுத்தமாக இருக்கும்.

வெற்று நெற்றி :

தலைக்கும், முகத்துக்கும் தொடர்புடையதாக இருக்கும். கோடுகள் தோன்றும் ஆனால், அவற்றை கண்டறிவது கடினம்.

அடி நெற்றி :

சற்றே உள்வாங்கிய படி இருக்கும். தோல் நிறத்தை விட அடர்ந்த நிறத்தை கொண்டிருக்கும். அதில் கோடுகளை கண்டறிவது கடினம்.

Leave a Reply