அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்வதற்கு தடைவிதிக்கப்படுள்ளது.
இதற்கமைய குறித்த செயற்பாடு
இன்று முதல் அமுலுக்கு வருகிறதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரிசி மற்றும் சீனி எவற்றிற்கு மேலதிகமாக மேலும் ஐந்து பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.