வாகன விபத்தில் உயிரிழந்த 16 வயது இளைஞன்.

0

இன்று காலை நீர்கொழும்பு பிரதான வீதியில்
இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி நால்வர் நால்வர் காயமடைந்துள்ளனர்!

இதற்கமைய குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாக பயணித்த சொகுசு மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கர வண்டி ஒன்றையும் மோதியுள்ளது.

16 வயது இளைஞர் ஒருவர் செலுத்திய சொகுசு மகிழுந்து ஒன்றே இவ்வாறு பாரிய விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பிலான
மேலதிக விசாரணைகளை மஹபாகே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply