நாடு திரும்பினார் ஜனாதிபதி.

0

கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் இன்று காலை 8.30மணி அளவில் எமிட்ரேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply