Author: News Desk

14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

நிலவும் மழையுடன் விட வானிலை காரணத்தால் 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப் பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

20,22ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த பாதீடு நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…
யாழ் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணத்தால் 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் யாழ் மாவட்டத்தில் 10,188 குடும்பங்களைச் சேர்ந்த 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட…
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட சிவப்பு எச்சரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை காரணத்தினால் இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுளை,…
இலங்கை முதலீட்டு சபைக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய…
டிசம்பர் மாதமளவில் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.

எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் சீமெந்து…
கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் சற்று குறைவடையும்.

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
இறப்புக்கு பின்னால் இருக்கும் உண்மைகளும் அதுகுறித்த மூட நம்பிக்கைகளும்….!!!

இதில் மறுபிறப்பு எங்கே வருகிறது என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதன் தான் செய்யும் காரியத்திற்கு ஏற்ப அவன் சேர்த்து…
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்நாளை முதல் யாழ் பல்கலை கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 333 பேரே இவ்வாறு…
அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சனைக்கு நிதி அமைச்சர் எடுத்த முடிவு.

அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சனைக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதற்கமைய நிதி அமைச்சர் பசில்…
நீ இல்லை என்பதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர்வ் புனித் ராஜ்குமார் அவர்கள் மரணமடைந்துள்ளார். இதற்கமைய நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஒக்டோபர் 29ஆம்…
கர்ப்பிணி பசு சித்திரிவதை செய்து கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்து வைப்பு.

திருகோணமலை ,மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியில் கர்ப்பிணி பசுவொன்றை மிகவும் கடுமையாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக கால்…