Author: News Desk

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் பிரச்சனைக்கு ஒரே தடவையில் தீர்ப்பவு வழங்க தீர்மானம்.

கடந்த சில நாட்களாக இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய குறித்த…
வறண்ட சருமத்திற்கு உதவும் வாழைப்பழ மாஸ்க்…!!

வாழைப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தைக் கொண்டு போடப்படும் பேஸ்மாஸ்க் இயற்கையான முறையில் வறண்ட சருமத்தை பராமரிக்க…
மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போன தந்தை மற்றும் மகன் ஆகியோரும் மீட்பு.

கேகாலை – கலிகமுவ- ஹத்னாகொட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்…
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்பு…!!!

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர்…
டான் படக்குழுவினர் விடுத்துள்ள அறிவிப்பு.

தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமான காலப்பகுதியில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகராக விளம்பரம் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இதற்கமைய நடிகர்…
சீரற்ற காலநிலை காரணமாக மின் தூண்கள் கீழே விழுந்து சேதம், சில மணி நேரம் மின் தடை.

சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கிண்ணியா உப்பாறு பகுதியில் மூன்று மின் தூன்கள்…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 946 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 2,776பேருக்கு…
மழை முற்றிலும் நிற்கும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி…
|
18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை!

18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் பைசர் பயோடெக்…
மீண்டும் முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை!

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன் பிரகாரம் எதிர்காலத்தில் சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க…

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம்…

கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் காணாமல் ஆக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சிறுமிகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை…
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை!

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.…
|
காணாமல் போன சிறுமிகள் மூவரும் மீண்டும் வீடு திரும்பினார்.

காணாமல் போன சிறுமிகள் மூவரும் மீண்டும் வீடு திரும்பினார். கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் காணாமல் ஆக்கப்பட்டு…
15 சுகாதார தொழிற்சங்கங்களின் பணி புறக்கணிப்பு நிறைவு.

15 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தமக்குரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம்…