மீண்டும் முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை!

0

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 5-7 வீதத்தில் உயர்வடைந்துள்ளது என்றும் இது தொற்றாளறர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றும் வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்னும் கடந்த வார இறுதி மற்றும் விடுமுறை தினங்களில் மக்கள் நடந்து கொண்ட விதமே இதற்கு பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சரியான முடிவுகளை இன்னும் இரண்டு வாரங்களில் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply