டிசம்பர் மாதமளவில் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.

0

எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் சீமெந்து தட்டுபாடு காரணத்தால் கட்டட நிர்மான துறையினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply