நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் பேருந்தின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மஹோட்சபத்திற்காக கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வள்ளியம்மை…
மதுரை மாவட்டத்தில் மூன்று கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் படையல் விழா ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய குறித்த…
கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு – காஷ்மீர்…
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து…
தற்போது சென்னையில் கொவிட் தொற்று தீவிரம் பெற்று வருவதை தடுக்கும் நோக்கில் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில்…
அனைத்து தொடர்ந்து சேவைகளையும் இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது விதிக்கப்படுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமைய…
நாட்டில் ஏற்படுள்ள கொவிட் அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது இன்று நீக்கப்பட்டுள்ளது, இதற்கமைய மாகாணங்களுக்கிடையிலனா…
மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது தளர்த்தப்படுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என…
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பரீட்சை முடிவுகள் வெளியானதால், மாணவர்கள் இணையதளம் வழியாகவோ, பாடசாலைகளிலோ மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா…
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த…
மசாஜ் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம்…
கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா…
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனதினத்தினர் ட்விட்டர் பவில்…