Tag: top

சரக்கு வேனில் அரிசி கடத்தல்!

மதுரையில் ரேஷன் கடை அரிசி கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருநகர் பகுதியில்…
மு.க ஸ்டாலின் தலைமையில்  ஊரடங்கு தொடர்பில் விசேட ஆலோசனை கூட்டம்!

கொவிட் தொற்றின் தாக்கத்தின் மத்தியிலும் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று கடந்த மே மாதம்…
சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா!

சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.…
கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது!

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கமைய…
கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
வார இறுதி நாட்களில் அமுல்ப்படுத்தப்படும்  ஊரடங்கு சட்டம்!

இந்தியாவில் கொவிட் தொற்றின் வீரியம் சற்று குறைவடைந்து நிலையில் மீண்டும் கேரளாவில் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கமைய கேரளாவில்…
அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை!

அரிசியின் விலையை இந்த வாரத்திலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்கமைய இந்த விடயம் தொடர்பில்…
வெளிநாடு செல்வோருக்கு  விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினுடகா பதிவுசெய்யப்பட்டு வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நபர்களுக்கு இன்று முதல் நாரஹேன்பிட்டி…
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு  மூன்றாவது தடுப்பூசி !!

நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்ப்பட்டு வருகின்றன. இதற்கமைய கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்…
இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு  மாத்திரமே பஸ்ஸில் அனுமதி!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பஸ்சில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக…
இந்தியாவில் அதிகரித்து வரும்   கொவிட் தொற்றாளர்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 43,654பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
திருப்பதியில்  இலவச தரிசனம் தற்போதைக்கு இல்லை.

திருப்பதியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கமைய குறித்த கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர்ரெட்டி…
பாடசாலை  மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அவதானம்!

பாடசாலை மாணவர்களில் இதற்கமைய 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…