இந்தியாவில் மறு அறிவிப்பு வரை பாடசாலைகள் பூட்டு.

0

கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு – காஷ்மீர் அரச அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சீரற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள், மற்றும் பயிற்சி மையங்கள் உட்பட மற்ற கல்வி நிறுவனங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply