மசாஜ் நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நபர் திடீர் மரணம்!

0

மசாஜ் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி சிரேஸ்ட் காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் குறிப்பிடப்படுள்ளது.

மேலும் இந்த நபர் மரணமடைந்ததற்கான காரணத்தை அறிவதற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும்

Leave a Reply