Tag: top

இந்தியாவில் அதிகரித்து வரும்   கொவிட் தொற்றாளர்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 44,643பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இலங்ககை வந்தடைந்த மேலும் ஒரு தொகை சைனோபார்ம் !

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோ…
அதிமுகவின் அவைத் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் காலமானார்.

அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதற்கமைய இவர் அண்மையில் உடல் நலம்…
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம்…
உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 லட்சம் பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று  உறுதி!

உலகளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 லட்சம் பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார…
|
கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் பல  மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வயல்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,841 பேரே…
இந்தியாவில் புதியதாக அடையாளங் காணப்பட்ட  கொவிட் தொற்றாளர்கள்  தொடர்பான விபரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,982பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
இன்று முதல் சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள்!

சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த…
முடிவிற்கு வருகிறதா இந்திய – சீனா எல்லைப்பிரச்சினை.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது…
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து  போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக…
சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட  ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தற்பொழுது நாடாளுமன்ற…
இந்தியாவில் புதியதாக அடையாளங் காணப்பட்ட  கொவிட் தொற்றாளர்கள்  தொடர்பான விபரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,625பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த   தீர்மானம்.

தற்போது நாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய குறித்த டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு…
குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற   இந்திய வீராங்கனை

தற்போது 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான 69…