பொதுமக்கள் அனைவரும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது நாட்டில் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால்…
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.…
நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகளவில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முகக் கவசங்கள் இன்றி வெளியில் நடமாடுபவர்களை…
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பால்மாவிற்கு தடை ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய குறித்த…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஜப்பானினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் 98 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,628பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கொழும்பு நகரின் சில பகுதிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான பல…
இந்து சமயத்தில் மிகப் புனிதமான நாளாக அமாவாசை விளங்குகிறது. அதிலும் ஆடி அமாவாசை என்றாலே மேலும் சிறப்பானதாக முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
பதுளையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த ஆசிரியை நேற்றைய தினம் ஆபத்தான…
30 வயதிற்கு மேற்பட்ட முதலாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் முதலாக தடுப்பூசியை வழங்குவதற்கு…
கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரம் பெற்று வருவதினால் மக்களின் பாதுகாப்பு கருதி திருமண வைபவங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்டுள்ளது.…
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் தாக்கம் தற்போது பாரிய அளவில் தீவிரமடைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
நாட்டில் கொவிட் தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்றின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் அடைப்படையில் மீண்டும் பயணக்…