Tag: top

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம், பெட்ரோலின் விலை உயர்வு தொடர்பில் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதற்கமைய இதனால் அரசுக்கு பல கோடி…
|
இறக்குமதி பால் மாவுக்காக   விதிக்கப்பட்டுள்ள  வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி.

இறக்குமதி பால் மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய…
சுகாதாரப் பிரிவினரால்  அரசாங்கத்திடம்  விடுக்கப்பட்ட அவரச கோரிக்கை!

நாட்டில் மிக வேகமாக தீவிரம் அடைந்து வரும் கொவிட் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சுமார் 4 வாரங்களேனும்…
அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சர்   எஸ். பி வேலுமணியின் வீட்டினை சுற்றி  வளைக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சர் எஸ். பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்!

2020ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.…
தமிழகத்தில் பெரு மழைக்கான சாத்தியம் – மக்களே அவதானம்!

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
பால்மா விலையை அதிகரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளதால் நாட்டில் பால்மா விலை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த…
பஸ் தரிப்பிடத்தில் திடீரென மயக்கமுற்றுஉயிரிழந்த நபர்!

பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை…
தமிழக அரசின் நிதி பற்றாக்குறை தொடர்பில் வெளியன தகவல்!

தமிழக அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டதால் எல்லா நிலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என இன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,161 பேரே…
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அதிரடி தகவல்!

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் அச்சுறுத்தல் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணத்தால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை…
சாரதியினர்களுக்கு  விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

இரவு வேளைகளில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த விடயத்தினை காவற்துறை ஊடக…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 35,499பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்!!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பைக் கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும்…