ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என…
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர்கொவிட் 19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
பதுளை வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின்…
கிரிகெட் ஜாம்வான் தோனியும் நடிகர் இளயதளபதி நடிகர் விஜய்யும் சென்னையில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் முறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் திருத்தியமைத்துள்ளார். இதன்படி இந்தியாவில்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 41,195 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில்…
உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
இந்தியாவில் கொவிட் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது.…
நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப் பட்டுள்ளது. இதன்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த…
ஆடிப்பூர நாளான இன்று அரசின் உத்தரவுப்படி கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் திருப்பரம்குன்றம் முருகன் கோவிலுக்கு இன்று காலை ஏராளமான…
எழுமாற்று ரீதியில் விமான நிலைய வளாகத்தில் கொவிட் பரிசோதனையை முன்னெடுப்பதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இதற்கான குறித்த ஏற்பாடுகள்அடுத்த வாரம் முதல்…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத்…