Tag: top

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார்!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் சுவாச கோளாறு காரணமாக தமிழகத்தில் மதுரை அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சை…
|
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,667 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஒத்தி வைப்பு!

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2…
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிட்டு, நாட்டை கட்டி எழுப்ப கைகோருங்கள்!

இந்த கொவிட் 19 தொற்றுநோயின் காலத்தின் போது அரசியலில் தனிப்பட்ட நன்மைகளைப் பெறும் நோக்கில் இந்த அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின்…
கரும்பின்  கொள் விலை அதிகரிப்பு!

முதன் முறையாக தமிழக வரலாற்றில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண்மை மற்றும் உளவுத் துறை…
|
சில வழிகாட்டல்களை சுகாதார சட்டம் ஆக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இரு தினங்களில்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டம் ஆக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா…
தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கான தனி  பட்ஜெட்டை  தாக்கல் அமைச்சர்!

வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இதற்கமைய…
|
இன்று முதல் முக கவசம் அணியாது   நடமாடுபவர்ககளை கைது செய்வதற்கு விசேட சுற்றி வளைப்பு.

கொவிட் தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவி வகிருகின்ற நிலையில் முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் தொடர்பில் விசேட…
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஊடகங்களிடம்…
|
கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்.

உலகளவிய ரீதியில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் பட்டியலில்…
நல்லூரில் பொலிஸாரின் நெகிழவைக்கும் செயல்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் பொலிஸார் பாதணிகளை கையில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,173 பேர்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரம் மாத்திரம் திருவிழா…
திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்!

தற்போதைய பேருந்து நிலையங்களை நவீன மயப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல்…
|