இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றின் தாக்கம் அதிகம் தீவிரமாக பரவி வருவதே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply