எலுமிச்சம் பழத்தை எடுத்து அதணை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பிழிந்து கொட்டி விடுங்கள்.
அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிகச் சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவுக்கு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இவ்வாறு குடித்து வர 30 நாட்களில் இதயத்தில் எப்படிப்பட்ட ஓட்டை இருந்தாலும் காணாமல் போய்விடும்.